Saturday, October 31, 2015

அல்குர்ஆனில்

அல்குர்ஆன் இறைவனின்
அத்தாட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.
வாழும் காலம் முழுதும்
பணம் பணம் என்று தேடியலையும்
மனிதன் நிம்மதியையும் தேடி
அலைகிறான்!
படைத்தவனை அடையாமல்
அவன் எவ்வாறு நிம்மதி பெற இயலும்?
அவனை வணங்குவது
அவன் பெயரை தியாகம்
செய்வது நிம்மதி பெற சிறந்த வழி
மற்றொன்று மனிதர் மீது இரக்கம்
கொள்வது

No comments:

Post a Comment