Tuesday, November 3, 2015

இயற்கை மார்க்கம்

ஒவ்வொரு மனிதனும் இயற்கையான மார்க்கத்தில் பிறக்கின்றான்.
அதாவது இறைவன் ஒருவனே
என்ற கொள்கை அவன் மனதில் ஆளமாக ஊடுருவியே காணப்படும்
ஆனால் தன் பெற்றோர் மூலமாகவே
அவன் விவரமாக தெரிந்து கொள்கிறான்.
அதன் மூலம் மரத்தையோ
சிலைகளையோ சமாதிகளையோ நெருப்பையோ

அல்லது
ஒரே இறைவனையோ வணங்க ஆரம்பிக்கின்றான்!
அவன் மனதில் இறைவனை பற்றிய தேடுதல்
தோன்றினாலும் ஒரே இறைவனை தேடிஅடைந்து விடுகிறான்!!!

No comments:

Post a Comment