Saturday, November 21, 2015

கவிதை

அல்லாஹ் பார்க்கிறான்
ஒங்வொன்றையும்
நமது செயல்களின் அழகை
நாம் மன இச்சையில் இருக்கின்றோமா?
தெளிவான பாதையில் இருக்கின்றோமா?
நமது லட்சியம் என்னவாக இருக்கிறது
என்ற அடிப்படையில் நமக்கு கூலி வழங்கப்படுகிறது

No comments:

Post a Comment